Latest Poems

நானும் தலையணையும்

என் பஞ்சணையில்
தலையணையின்
பெயர் "நீ"
காதல் கவிதை வெண்ணிலா 08, September 2010 More

இயற்கை

மாலையில் மயங்குவது
மானிடர் மட்டுமல்ல..
இரவின் இனிமையை நினைத்து
இரவியும் மயங்குவாள்..
ஏனையவை மது 08, September 2010 More

நட்பு

நட்பு ஒரு பிறப்பல்ல.
அழகிய அவதாரம்.
ஆண்டவன் வரைந்த
வரைபடம் நட்பு
குட்டிக் கவிதை கீதுசன் 08, September 2010 More

யார் இவள்

யாருடனும் கதைத்து விட்டால்
யதார்த்தமாக பார்ப்பவர்கள்
யாரும் இல்லை
இவளை...
ஏனையவை குறிஞ்சியன் 08, September 2010 More

காதலின் அரசியல்

இருபது ஆண்டுகளாய்
எனக்காய் வாழ்ந்த
எந்தன் உயிரண்ணுக்கள்
பெண்ணே இன்று
உன்னை கண்டதும்
காதல் கவிதை திலீபன் 07, September 2010 More

பூவும் பூவையும்

பூதோட்டத்தில்
ஒரு பூவை பறிக்க
இன்னொரு பூ
பூவை இவள்
காதல் கவிதை வைஸ்ணவி 07, September 2010 More

குட்டிக்கவிகள்

பனித்துளி போல்
புனிதமானது!
விஷத்துளி போல்
ஆபத்தானது!
குட்டிக் கவிதை கலாநெஞ்சன் 07, September 2010 More

அத்தனைக்கு மத்தியிலும் “I am fine"

நட்சத்திரம் மின்னாத
என் இல்லற இரவுகள்
எப்போதும் விடிந்தே கிடக்கிறது
ஏனையவை மன்னார் அமுதன் 07, September 2010 More

பறவை

மனிதனைக் காட்டிலும்
மிருகத்தைக் காட்டிலும்
பறவையாய் பிறக்கவில்லையென
ஓர் கணம் மனம்
நின்று நிதானிக்கின்றது.
ஏனையவை பாவல் 07, September 2010 More

சங்கமம்...

வானம் என்னும் வாள் விழியாள்
வடிக்கின்ற கண்ணீர் துளி
வல்லரசு இணைவது போல்
வகையாய் ஒன்று கூடி
ஏனையவை ராஜ் 07, September 2010 More