Latest Poems

உயிர் உருக்கும் நினைவுகள்

வருத்தம் வரக்கூடாது
அம்மா இல்லாத ஊரில்
நானிருக்கும் போது
ஏனையவை ஜீவராஜ் 02, September 2010 More

பூக்களை வாழவிடுங்கள் கூண்டுக் கிளி

பூக்களை வாழவிடுங்கள்
அற்ப சுகங்களின் மாஜைக்குள்
மாண்டுகிடக்கும் மனிதா
ஹைக்கூ கவிதை வல்வை சுஜேன் 02, September 2010 More

கண்ணீர் நிரந்தரமா

உயிரில் எழுதிய எந்தன் கவிதை
உறவை பிரித்ததடா
மனசில் எழுதிய எந்தன் காதல்
மண்ணில் புதைந்ததடா
காதல் கவிதை த.தர்ஷன் 02, September 2010 More

தீவிரமான பெண் தீர்ப்பு

ஆட  தெரியாதவனுக்கு
மேடை சரியில்லை
என்பார்கள் அன்று
ஏனையவை கரன் 02, September 2010 More

அன்புள்ள அம்மா....!!

உன் உயிரிலே கருவாகிய
எமக்காகவே எல்லாவற்றையும் அர்ப்பணித்து
உன் உதிரத்தால் எமக்குணவூட்டி
ஏனையவை சி.மீரா 01, September 2010 More

(கிராமத்து காத்து) - இறந்த காதலி ..... இறவாத காதல்....

ஒத்தையா கிடக்கையிலே
கண்ணு ரெப்பை அசரையிலே
என் நெஞ்சு கூடு வேகுதடி
உன்னோட நெனப்பால...
காதல் கவிதை சுதா 01, September 2010 More

வாழ்வில் மறந்துவிடு

நன்மை செய்தால்....
துரோகத்தை மறந்துவிடு..!
நண்பன் செய்தால் 
குற்றத்தை  மறந்துவிடு..!
காதல் கவிதை ச.சூட்டி 01, September 2010 More

நீயும் நானும்

தொலைதூரத்தில் நீயும் நானும்
என் ஜீவன் மட்டும் உன்னருகில்
மறந்திட முடியா - உன்
மழலை முகம்
குட்டிக் கவிதை முரளி சுபா 01, September 2010 More

நித்திரையா தமிழா?

தூங்கடா தமிழா தூங்கடா
நீ இனிய கனவு ஒன்று காணடா.
அதை நனவாக்கடா
புரட்சி கவிதை ஜென்சன் 01, September 2010 More

நதியே.....நதியே....

கள்ளம் கபடமில்லா
வெள்ளைச் சிரிப்போடு
தத்தித் தவளும்
சிறு பிள்ளையோ..?
காதல் கவிதை மது 01, September 2010 More